Map of Tamilnadu

Friday, June 17, 2011

தொ நி 6 உயர் தமிழ் வாக்கியம் முடித்தெழுதுக

ஆறாம் வகுப்பு உயர் தமிழ் மாணவர்கள் கவனத்திற்கு! என்னால் AskNLearn Portal-இல் பாடங்களைச் சேர்க்க முடியவில்லை. ஆதலால் நான் இந்தத் தளத்திலேயே பாடங்கள் கொடுக்கிறேன்! :(
 
 
தயவு செய்து நீங்கள் பாடங்களை ஒரு தாளில் எழுதி என்னிடம் கொடுத்துவிடுங்கள்.
 
 
1. அக்கா சமைத்த கறி தீய்ந்து போனதற்கு அவளுடைய கவனக்குறைவே காரணம் ஆகும்.

    அக்கா கவனமாக இருந்திருந்தால் அவள் ________________________________________.
 
 
 
2.  நாட்டிற்காக போராடும் சிப்பாய்களை நாட்டு மக்கள் மெச்சுகிறார்கள்.
 
     நாட்டிற்காக போராடும் சிப்பாய்கள் _________________________________________.
 
 
 
3.   மாணவர்கள் அவர்களது அனைத்து பாடங்களை ஒவ்வொரு நாளும் மீள்நோக்கம் செய்தால் தேர்வில் வெற்றி பெறுவார்.
 
     தேர்வில் வெற்றி பெற மாணவர்கள் _________________________________________.
 
 
 
4.  ஆசிரியர் தேர்வில் சிறப்பாக செய்த மாணவர்களைக் கேலிக்கைச் சந்தைக்கு அழைத்துச் சென்றார்.
 
    ஆசிரியர் மாணவர்களைக் கேலிக்கைச் சந்தைக்கு அழைத்துச் செல்லக் காராணம் ___________________________________________.
 
 
5.  இறுதியாண்டுத் தேர்வை எழுதும் மாணவர்கள் அவர்களது அடையாள எண்ணை மனப்பாடம் செய்ய வேண்டியது கட்டாயமாகும்.
 
 
    இறுதியாண்டுத் தேர்வை எழுதும் மாணவர்கள் கட்டாயம் _______________________________________________.

No comments:

Post a Comment