Map of Tamilnadu

Thursday, June 9, 2011

தொடக்கநிலை 6 சூழ்நிலைக் கட்டுரை

ஆறாம் வகுப்பு மாணவர்கள் இந்தக் கட்டுரையைச் செய்து பள்ளித் திறப்பின் முதல் நாள் கொடுக்க வேண்டும்.
 
 
மாணவர்கள் சற்று மன்னிக்க வேண்டும்! நான் என் கணினியில் பார்க்கும் பொழுது அனைத்து எழுத்துக்களும் நன்றாகவே தெரியக் கண்டேன். ஆனால் உங்களில் ஒரு சிலர் எழுத்துக்களைக் காணமுடியவில்லை என்று புகார் கொடுத்துள்ளீர்கள். நான் இப்போது மீண்டும் வேறு வகையில் அதே பாடத்தைக் கொடுக்கிறேன் நீங்கள் பாருங்கள்.
 
 
உல்லாசப் பயணம்
 
ஒரு நாள் நீயும் உன் நண்பர்களும் பாசிரீஸ் கடற்கரையில் உல்லாசப் பயணம் மேற்கொள்ள முடிவு செய்தீர்கள்.ஓர் இனிய காலை நேரத்தில் அனைவரும் பாசிரீஸ் பெருவிரைவு போக்குவரத்து ரயில் நிலையத்தில் கூடினீர்கள். பாசிரீஸ் கடற்கரையை அடையும் போது வானம் கருக்கத் தொடங்கியது. இதனை ஒட்டி 100 சொற்களுக்கு குறையாமல் ஒரு கட்டுரை எழுது.

 

 

No comments:

Post a Comment