Map of Tamilnadu

Thursday, September 23, 2010

COMPETITION!!

அடக்கம் உடையார் அறிவிலார் என்றெண்ணிக்
கடக்கக் கருதவும் வேண்டா - மடைத் தலையில்
ஓடு மீன் ஓட உறுமீன் வருமளவும்
வாடி இருக்குமாம் கொக்கு!
 
 
இந்தச் செய்யுளை உங்களில் யார் சரியாக பொருள் கூறுகிறார் என்று ஒரு போட்டி வைப்போமா?

1 comment:

  1. கொக்கு போல் பொறுமையுடன் தக்க சமயத்திற்காக காத்திருந்து, காலம் சரியாக வாய்க்கும் பொது கொக்கு குறிபார்த்து மீனை கொத்துவது போல நாமும் நமக்கு கிடைத்த வாய்ப்பை நழுவ விடாமல் பிடித்துக்கொள்ள வேண்டும்.

    ReplyDelete