Map of Tamilnadu

Thursday, September 23, 2010

கட்டுரை இனிய வாக்கியங்கள் -- அழகிய சொற்கள்

உணர்ச்சிகள்

கோபம்

1 . முகம் / கண்கள் கொவ்வைப் பழம் போல சிவந்தது / சிவந்தன.

2 . சினத்தில் பற்களை நற நறவென்று கடித்தான்

3 . அவரது இரத்தம் கொதித்தது!

சோகம்

1 . சோகத்தில் அவள் கண்கள் குளமாயின!

2 . அவர்கள் தேம்பித் தேம்பி அழத் தொடங்கினார்கள்

3 . கண்ணீர் அவன் கன்னங்களில் உருண்டோடியது

பயம்

1 . பயம் என்னும் பேய் அவன் மனதை ஆட்கொண்டது! / கவ்வியது!

2. அவர்கள் மனம் பட் பட் என்று தாளம் போட்டது.

3 .அவர்கள் சிலைபோல ஆடாமல் அசையாமல் நின்றனர்


மகிழ்ச்சி

1 . மகிழ்ச்சியில் அவள் மனம் மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தது!

2 . அவர் மனம் ஆனந்தத்தில் சிறகடித்துப் பறந்தது!

3 . மாணவர்கள் வயிறு குலுங்கச் சிரித்தார்கள்

2 comments:

  1. இந்த கட்டுரை இனிய வாக்கியங்கள் எனக்கு மிகவும் பிடித்திரிக்கு.ஒங்களுக்கு நிறைய இனிய வாக்கியங்கள் இன்னும் இருந்ததால் அதை இணய பக்கத்தில் வைக்க முடியும்மா?

    ReplyDelete
  2. கட்டாயம் செய்யறேன்மா.. :) comments-சுக்கு நன்றி.

    ReplyDelete